பால்நிலவைப் பாற்கடலில் தோய்த்(து)அவள்முன் போஎன்றேன்;
மேலும் வெளுத்த(து) அது
392)
மானவளை வென்றுவிட்ட பின்பு; துவண்டதுகண்(டு)
ஆனேன்நான் அம்புபட்ட ஒன்று
393)
மயிலும் துயிலும் ஒயிலாள்; குயிலும்
பயிலும் ஒலியாள் இவள்
394)
எனதளவில் எல்லாம் எளிதென்று இருந்தேன்
உனதழகைக் காணும் வரை
395)
உந்தன் இருவிழியில் முந்தும் சிறுதுளியும்
எந்தன் கருத்தழிக்கும் அம்பு
Tweet | |||||
No comments:
Post a Comment