இறைவிருப்பம் இன்றி எவரும் இறக்க
வழியில்லை என்பது அறி .................................. குர்ஆன் 03:145
மறைவாய் இருந்தாலும் நிச்சயித்த நாளில்
மரணம்உனை வந்துஅடையும் ஆம் ........................குர்ஆன் 04:78
இறையின் வழியில் அறப்போர் புரிந்து
மரணம் அடைந்தால் சிறப்பு ...............................முஸ்லிம்3824
அறப்போரில் வீழ்ந்தோர் குறைகள்; கடன்தவிர்த்து
மன்னிக்கப் பட்டு விடும் .................................... முஸ்லிம்3830
இன்னலெதிர் கொள்ளாது இறக்க நினைப்போரின்
முன்வந்து நிற்கும் இழிவு ................................. முஸ்லிம்5203
Tweet | |||||
No comments:
Post a Comment