856)
நம்பிக்கை வெற்றிதரும்; வெற்றியோ நம்பிக்கை
வைத்திருந்தால் தானே வரும்
857)
தன்னடக்கம் கொண்டிருப்போர் தம்முள்;தன் நம்பிக்கை
தன்னால் விளைந்து விடும்
858)
தன்திறத்தை நம்புபவர் தானே பெறுவாராம்
எந்திரத்தை வெல்லும் வரம்
( - )
859)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்
860)
தன்திறன்மேல் நம்பிக்கை வைக்காத வாழ்வாகும்
தண்ணீரின் மேல்வரையும் கோடு
Tweet | |||||
1 comment:
நன்றே சிந்திப்போம்
Post a Comment