என்குறள் :- 1046 -1050
தீமைக்குத் தீமையைச் செய்யாதிரு, எல்லார்க்கும்
நல்லதையேச் செய்ய நினை
ரோமர் 12:17
உத்தமர்க்கு உத்தமராய், நல்லவர்க்கு நல்லவராய்,
மாற்றுக்கு மாற்றாய் இரு
சங்கீதம் 18:25
கோபம் வரும்பொழுது உன்இதயத் துள்பேசு
பாவங்கள் செய்யாது இரு
சங்கீதம் 04:04
இரக்கமில்லா உள்ளம் உடையோர்ர்க்கு இரக்கமில்லாத்
தீர்ப்புத்தான் வந்தடையும் ஆம்
யாக்கோபு 2:13
தோற்றத்தை வைத்தெதையும் சொல்லாமல், நீதியின்கீழ்
சொல்லப் படவேண்டும் தீர்ப்பு
யோவான் 07:24
Tweet | |||||
No comments:
Post a Comment